ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருகிறது: இஸ்ரோ தகவல்

ஆதித்யா L1 விண்கலம் வெற்றிகரமாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து லெக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கிறது. 2வது முறையாக பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே விண்கலத்தை செலுத்தி இஸ்ரோ சாதனை புரிந்துள்ளது

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்