ஆதித்யா எல்-1 விண்கலம் அதிகாலை 2.30 மணிக்கு 3-வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது: இஸ்ரோ தகவல்


ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்-1 விண்கலம் அதிகாலை 2.30 மணிக்கு 3-வது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து குறைந்தபட்சம் 282 கி.மீ., அதிகபட்சமாக 40,225 கி.மீ. என்ற நீள்வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது