ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை

 


கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று, நாளை மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத்தடை விதித்துள்ளனர். இருசக்கர வாகனம், படி வழியாக மருதமலை கோயிலுக்கு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளனர். கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகள் மூலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை

மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள்