Latest செய்திகள் தமிழகம் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது! SureshJanuary 23, 2024, 4:03 pm0164 views சென்னை: கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.168.63 கோடி வருவாய் ஈட்டப்பட்டது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.