கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது!

சென்னை: கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதன் மூலம் பதிவுத் துறையில் நேற்று மட்டும் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 21,004 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.168.63 கோடி வருவாய் ஈட்டப்பட்டது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்