போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபடவேண்டும்: கமல்ஹாசன் பதிவு

சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபடவேண்டிய தருணமிது. கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமல் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்