அதானி குழும முறைகேடு வழக்கில், நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி : அதானி குழும முறைகேடு வழக்கில், நிபுணர் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.இவ்வழக்கு தொடர்பான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் | வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு