சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என தீர்ப்பு

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார். 2020ல் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் ஹேம்நாத் கைதானார். சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related posts

தண்டவாளங்களில் நாசவேலை; குஜராத்தில் ரயில்களை கவிழ்க்க சதி

ஜனநாயகத்தில் விமர்சனங்களை பொறுத்து கொள்வதே மிகப்பெரிய சோதனை: நிதின் கட்கரி பேச்சு

மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள் இடையே மோதலால் பரபரப்பு