நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜுஹூ பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்து கடந்த வாரம் விலை உயர்ந்த பொருட்கள் சில திருட்டு போனது. இதுகுறித்து ஜுஹூ காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் ஊதியம் வழங்கவில்லை; ஊதியம் வழங்க மாற்று ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு..!!