மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், உறவினர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

சென்னை: மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், உறவினர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரத்பாபு உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்