நடிகர் ரஞ்சித் மீது விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு புகார்!

சென்னை: “கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளன. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பேசிவரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

Related posts

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

‘வடதிருநள்ளாறு’ என்று அழைக்கப்படும் குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் பீரோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்ப்பு