பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை!

சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் உரிமையாளர் மதனை விசாரித்ததில், பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்துள்ளார் வேறு எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது