நடிகர் விஜய் நல்ல மனிதர்; தலைகனம் இல்லாதவர்; அவரது அரசியல் வருகையை வரவேற்கிறேன்: வைகோ கருத்து

சென்னை : நடிகர் விஜய் நல்ல மனிதர்; தலைகனம் இல்லாதவர்; அவரது அரசியல் வருகையை வரவேற்கிறேன் என்று வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பல இயக்கம் நடத்தியிருக்கும் மதிமுகவின் அனுபவங்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமைக்கு நிர்ப்பந்தம் கொடுக்காமல் பேச்சு நடத்துவோம்.திமுகவுடனான பேச்சு வார்த்தைக்கு பிறகே தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியென முடிவு எடுக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது