நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை

டெல்லி : நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சித்திக்கை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சித்திக் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரினார். அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்; அதுவரை சித்திக்கை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு