மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் ஜெயசூர்யா முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளார்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்