பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது செய்யப்பட்டார். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருப்பதால் அவரை விடுவிக்க வாய்ப்பு உள்ளது.

Related posts

50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்க இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல் அருகே நிலப் பிளவு 2ஆம் கட்ட ஆய்வு..!!

பண்ருட்டியில் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!