சென்னை: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய் பீம் படக் குழுவினருக்கு எதிராக குறவர் நல்வாழ்வு சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
சென்னை: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய் பீம் படக் குழுவினருக்கு எதிராக குறவர் நல்வாழ்வு சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.