நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு: நடிகர் சரத்குமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கில் சரத்குமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் பொது பகுதிகளை நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் ஆக்கிரமித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாநகராட்சி, சரத்குமார் பதில் தர உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு