பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை!

நீலகிரி: பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொளப்பள்ளி பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை ஒன்று, கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களையும் தாக்கி வருகிறது.

 

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்