Latest செய்திகள் தமிழகம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை! FrancisJanuary 5, 2024, 5:48 pm0209 views நீலகிரி: பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொளப்பள்ளி பகுதியில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை ஒன்று, கால்நடைகளை வேட்டையாடி மனிதர்களையும் தாக்கி வருகிறது.