நயினார்குளத்தில் இருந்து நீர் திறக்க நடவடிக்கை: அரசு

மதுரை: நெல்லை நயினார்குளத்தில் இருந்து விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினார்குளத்தில் வழங்கப்பட்டுள்ள மீன்பிடி குத்தகையை ரத்து செய்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க கோரி நயினார்குளம் பாசன விவசாய சங்கம் சார்பில் நெல்லையப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தத்து.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு