பெண்ணுக்கு தொல்லை ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை

பனாஜி: கோவாவில் டிஜஜியாக ஐபிஎஸ் அதிகாரி கோன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திங்களன்று இரவு விடுதி ஒன்றில் பெண்ணிடம் டிஐஜி தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை கோவா முன்னணி கட்சி எம்எல்ஏ சாவந்த சட்டப்பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐபிஎஸ் அதிகாரி கோன் டிஐஜி பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி