வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரி தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சம்பவத்தில் ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளருக்கு தொடர்புள்ளதாக மனுதாரர் சந்தேகிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே எஸ்.பி. வேறு ஒரு காவல் ஆய்வாளரை நியமித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு