ராணிப்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்து விபத்து!!

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. டேங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அலுமினியம் குளோரைடு என்ற ஆசிட் தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியது. இதனால் வெளியேறிய நச்சுப் புகையால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாச பிரச்சினையால் அவதிக்கு உள்ளாகினர்.

Related posts

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சை; செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு… சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்தது!!