கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல்..!!

விருதுநகர்: கூட்டாளி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜூலை 5 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். 5 நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு