சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி!

சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு

ஒன்றிய அமைச்சரிடம் தஞ்சாவூர் எம்.பி. கோரிக்கை மனு

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி