விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம்

கர்நாடகா: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி, எரிந்து சுக்குநூறானது. விமானத்தில் இருந்த 2 விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர். தொழில் நுட்பக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கோவை மாவட்டத்தில் செங்கல் சூளையில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு: ஐகோர்ட்டில் சுரங்கத்துறை தகவல்

சுகாதார பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி..!!