திருவிடைமருதூர்: கார்-பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை :திருவிடைமருதூர் தெற்கு வீதியில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ்(70), மனைவி நீலா (65) ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Related posts

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் சிபிசிஐடி விசாரணை!!

ராஜஸ்தானில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி..!!

நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி!!