என்.எல்.சி-யில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தை வேல் மண் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Related posts

வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய விவகாரம் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவுப்படி சிபிசிஐடி நடவடிக்கை

திமுக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு கட்சியின் பவளவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும்: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்