விருத்தாசலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறியதால் பரபரப்பு

விருத்தாச்சலம்: விருத்தாசலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி அடைந்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது