டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.