தலைமறைவு குற்றவாளிகள் ஏன் விளம்பரம் செய்யக்கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து நாளிதழ்களில் விவரம் வெளியிட்டு காவல்துறை ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Related posts

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ரயில்வே மைதானத்தில் வைக்க பிஎஸ்பி நிர்வாகிகள் கோரிக்கை