மதுரை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து நாளிதழ்களில் விவரம் வெளியிட்டு காவல்துறை ஏன் விளம்பரப்படுத்தக்கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.