மருத்துவர்களின் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

திருச்சி: மருங்காபுரி அருகே மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. 4 குழந்தைகளின் தாயான வீரம்மாள், 5ஆவதாக கருத்தரித்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மாத்திரை எடுத்ததால் விபரீதம் ஏற்பட்டது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு