தருமபுரி பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 5 பேர் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சுபாஷ் என்பவரின் வீட்டில் கருவின் பாலினத்தை கண்டறியும் இயந்திரங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்