வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்

பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்