ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று உணவு சமைத்தபோது கொதிக்கும் சாம்பாரில் விழுந்துள்ளார். வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரகாஷ் உயிரிழந்தார்.

Related posts

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!