ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!

சென்னை: ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் .14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான அவகாசம் நாளை மறுநாள் முடிய இருந்த நிலையில் மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்