வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது


சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிரகுர்தி என்ற நீர் யானை குட்டி ஈன்றது. குட்டி நீர்யானையை தாய் சிறப்பாக கவனித்து வருவதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது