பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை. அதாவது கேள்வி கேட்பவர்களை வெளியேற்றுவோம்; பதில்களை அனுமதிக்க மாட்டோம்; இது தான் பாஜக. இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும் என்றும் கூறினார்.

Related posts

தசரா திருவிழாவுக்கு 10 நாட்களே உள்ளதால் குலசேகரன்பட்டினத்தில் பாசி மாலை விற்பனை ஜோர்

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு