நெதர்லாந்தில் 50பேருடன் சென்ற ரயில் தீப்பிடித்தது

நெதர்லாந்து: நெதர்லாந்தில் 50 பேருடன் சென்ற பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்ததில் பலர் படுகாயம் அடைத்துள்ளனர். சரக்கு ரயிலுடன் மோதி தடம்புரண்டதில் பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

விம்பிள்டன் டென்னிஸ் நவரோ கால்இறுதிக்கு தகுதி: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி