ஐதராபாத்திலுள்ள அங்குரா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத்திலுள்ள அங்குரா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். குடிமல்காபூர் பகுதியில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 5 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றபட்டுள்ளனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!