சென்னை சேத்துப்பட்டில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி, துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவன காவலாளி, துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த காவலாளி ராணாசிங் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பணியில் இருந்த ராணாசிங் தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக வெடித்தது, துப்பாக்கி வெடித்ததில் காவலாளி வயிற்றின் இடது பக்கத்தில் குண்டு பாய்ந்தது.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது