புதிய சட்டமன்ற கட்டடத்தை ராஜ் பவனில் கூட கட்டலாம்: அவை முன்னவர் துரைமுருகன்

சென்னை: “ராஜ் பவன் நம்முடைய இடம்தான், புதிய சட்டமன்றம் கட்டடம் கட்ட வேண்டும் என்றால் அந்த இடத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம், கிண்டி ரேஸ் கோர்ஸும் நம்ம இடம்தான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆட்சி காலத்திலேயே புதிய சட்டமன்ற கட்டடம் அமைக்கப்படணும்” என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அவை முன்னவர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

Related posts

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை