சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்க சென்றபோது ரவுடி சூர்யா அரிவாள்மனையால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவுடியை தடுத்த காவலர் திலீப்குமாருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்க சென்றபோது ரவுடி சூர்யா அரிவாள்மனையால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவுடியை தடுத்த காவலர் திலீப்குமாருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.