அரிவாள்மனையால் அறுத்துக் கொண்ட ரவுடி

சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்க சென்றபோது ரவுடி சூர்யா அரிவாள்மனையால் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவுடியை தடுத்த காவலர் திலீப்குமாருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்