வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாமக உறுப்பினர் வெளிநடப்பு

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாமக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். அரசியல் செய்ய வேண்டிய இடம் பேரவை இல்லை சபாநாயகர் எச்சரித்த நிலையில் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் நீட்டித்த அரசு உத்தரவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!