கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் பலி

கேரள: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கோயில் திருவிழாவுக்கு பட்டாசுகள் கொண்டு வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியுள்ளார். பட்டாசுகளை ஏற்றி வந்த லாரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். லாரி வெடித்து சிதறியதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. எர்ணாகுளம் மாவட்டத்தில் திற்ப்போனிதரா பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. வெடித்திருவிழாவுக்காக பட்டாசுகள் லாரியில் கொண்டுவந்து குடோனில் இறக்கும் பணி நடந்து வந்த நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு