சரக்கு ரயில் தடம் புரண்டது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் ஜால்பாய்குரி மாவட்டத்தில் புதிய மேநாகுரி ரயில் நிலையத்தில் நேற்று காலை காலி சரக்கு ரயில் தடம் புரண்டது. ரயிலின் சுமார் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் கேபிள்கள் மற்றும் கம்பங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு