புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்லூரி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது