இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் கூறினர். அப்போது அந்த சிறுவனை அங்கு பார்த்த உடனே அவனை பிடித்துச்சென்று ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.