பாலூர் அருகே கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை

செங்கல்பட்டு: பாலூர் அருகே கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் அறுவை சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் இளைஞர் அருண்குமார், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Related posts

திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் தொகையில் ரூ.4.69 கோடி முறைகேடு: பெண் அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்து முன்னேற்றம்