ஏ.ஆர். பால் நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாத லட்டு தயாரிக்க திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். பால் உற்பத்தி நிறுவனம் அனுப்பிய நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது சோதனையில் உறுதி செயயப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related posts

சரக்கு ரயில் தடம் புரண்டது

மாநில குற்றச்செயல்கள் குறித்து சிபிஐ விசாரிக்க அனுமதி வாபஸ்: கர்நாடக அமைச்சரவை முடிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 92வது பிறந்தநாள்: கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து