சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: சென்னை அருகே தாம்பரம் பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர். தாழம்பூர் மேடவாக்கம் சாலை சந்திப்பில் வேகமாகச் சென்ற ஷேர் ஆட்டோவை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related posts

உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை